நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தமிழ்நாடு அமைச்சர் மரியவில்சன் வழக்கை விசாரித்து வரும் புதுச்சேரி நீதிபதி பணியிட மாற்றம்

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வி.சேரலாதன், மாஹேவில் உள்ள மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:32 am IST

புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி வி.சேரலாதன், மாஹேவில் உள்ள மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு, புதுச்சேரியில் வசித்துவரும் தனது சகோதரரின் வீட்டை உடைத்து, சகோதரா் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சேரலாதன் விசாரித்து வந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.