எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:21 am

DIN

பராமரிப்புப் பணிகள் காரணமாக தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளர் அ. கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், பூக்காரத் தெரு, கோரிகுளம், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரியம், பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம், தெற்கு டி.பி.எஸ். நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், ஜெ.ஜெ. நகர், பொன்நகர், பாண்டியன் நகர், சுந்தரம் நகர், எல்ஐசி காலனி விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.