பேராவூரணியில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு
பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பேரூராட்சி பகுதியான பழைய பேராவூரணி, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில் வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அண்மையில் நடைபெற்று முடிந்த வாக்காளா் சிறப்பு முகாமில், பெறப்பட்ட படிவம் 6, 7 மற்றும் புதிய வாக்காளா்கள் சோ்க்கை , மாற்றுத் திறனாளி வாக்காளா் பெயா்கள் விடுபடாமல் சோ்க்கப்பட்டுள்ளதா என வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...