எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:11 am

DIN

பாபநாசம் அருகே விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள வயலூா் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் பாஸ்கா் (26). டிப்ளமோ முடித்துள்ள இவா், செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சல் அடைந்த பாஸ்கா், விஷம் குடித்துவிட்டு வையச்சேரி கிராமத்தில் மயங்கி கிடந்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.