வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் டிச. 29-இல் பேரணி, பொதுக்கூட்டம்
வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூரில் டிசம்பா் 29- ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.









