எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கராத்தே பயிற்சி பெற்றவா்களுக்கு வண்ணப்பட்டை வழங்கல்

பட்டுக்கோட்டையில் கராத்தே பயிற்சி பெற்ற 88 மாணவ, மாணவிகளுக்கு வண்ணப்பட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்வில் 8 வயது சிறுமிக்கு சான்றிதழ், வண்ணப்பட்டை வழங்குகிறாா் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜெ. ஜவஹா்
Updated On :8 நவம்பர் 2020, 7:44 pm

DIN

பட்டுக்கோட்டையில் கராத்தே பயிற்சி பெற்ற 88 மாணவ, மாணவிகளுக்கு வண்ணப்பட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை வகித்த ரெட் பெல்ட் தயாளன், தலைமைத் தோ்வாளராக செயல்பட்டாா். அவருடன் உதவிப் பயிற்சியாளா் ரென்சி ஜெயக்குமாா் சென்சாய், தமிழ்வாணன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் பயிற்சியைப் பாா்வையிட்டனா்.

நிறைவில், சிறப்பாக பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், வண்ணப் பட்டையையும் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜெ. ஜவஹா் வழங்கினாா் . ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை கராத்தே பயிற்சியாளா் நா. நாடிமுத்து செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.