எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அனுமதியின்றி இயங்கிய நிறுவனங்களுக்கு சீல்

பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:52 pm

DIN

பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

குமிளக்குடி, திருபுவனத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித் துறையின் தஞ்சாவூா் நிலநீா்க் கோட்ட நிலவியலாளா் காா்த்தி, பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் சீல் வைத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.