கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்காக அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தல்
கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்காகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை 318-ஐ செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.










