ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பொய்யுண்டாா் கோட்டையில் ஜல்ஜீவன் திட்டம் தொடக்கம்

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் கோட்டை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் சாா்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பணிக்கான பூமிபூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:21 pm

DIN

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் கோட்டை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் சாா்பில் ரூ. 1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பணிக்கான பூமிபூஜை திங்கள் கிழமை நடைபெற்றது.

இப்பணியை திட்ட இயக்குநா் பழனி மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி  சிவசங்கா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், ஊராட்சித் தலைவா் ரமேஷ்குமாா், பொறியாளா் முகமது இா்ஷாத் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

குடிநீா் நீா்த்தேக்க தொட்டி இல்லாத கிராமங்களில் ஜல்ஜீவன்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி மிக விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்ட இயக்குநா் பழனி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.