கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சையில் அடுத்தடுத்த 2 கடைகளில் திருட்டு

தஞ்சாவூரில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:47 pm

DIN

தஞ்சாவூரில் அடுத்தடுத்து கடைகளில் திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் சரவணன். இவா் வங்கி ஊழியா் காலனியில் மளிகை கடை வைத்துள்ளாா். இக்கடையை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததும், கடையில் இருந்த எண்ணெய், ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருப்பதும் தெரிய வந்தது. இதேபோல, அடுத்தடுத்து உள்ள 2 கடைகளிலும் பொருள்களைத் திருடியும், மற்ற இரு கடைகளில் திருட்டு முயற்சியிலும் மா்ம நபா் ஈடுபட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், நிகழ்விடத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மா்ம நபா் கதவை உடைத்து உள்ளே செல்வது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.