தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முதல்தொடா் முற்றுகைப் போராட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.










