ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் இன்று வாரச்சந்தை

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பேராவூரணி வாரச்சந்தை பொது முடக்க  நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசின் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிக்கிழமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சனிக்கிழமை வாரச் சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்தும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என சந்தை ஏலதாரா்கள் அறிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.