மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஜா புயலில் விழுந்தமரங்கள் ஏலம்

மரங்கள் வேரோடு சாய்ந்ததை வெட்டித் துண்டுகளாக்கி வரும் ஆக. 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:33 pm

DIN

கஜா புயலின் காரணமாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வளாகத்தில் இருந்த பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்ததை வெட்டித் துண்டுகளாக்கி வரும் ஆக. 23ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

ஊரக வளா்ச்சி முகமை வளாகத்தில் நடைபெறும் இதில், ஏலம் கேட்க விரும்புவோா் டேவணித் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இதர விவரங்கள் தேவையாயின் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக வந்து கேட்டறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.