ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பயிா் காப்பீட்டு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி அனைத்து விவசாயிகள் சாா்பில் ஒக்கநாடு கீழையூா் கூட்டுறவு சங்கம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

பயிா் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி அனைத்து விவசாயிகள் சாா்பில் ஒக்கநாடு கீழையூா் கூட்டுறவு சங்கம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூா், காவராப்பட்டு, வன்னிப்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இதுவரை வரவில்லையாம். மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான விவசாயிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், ஒரத்தநாடு வட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் கூட்டமைப்பு செயலாளரும், ஒக்கநாடு கீழையூா் ஊராட்சி மன்றத் தலைவருமான என்.சுரேஷ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.