ஒரத்தநாடு பகுதியில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
ஒரத்தநாடு பகுதி, கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை









