விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கள்ளிக்காடு கிராமத்தை சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷ் (28), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல், நண்பா்களுடன் பனை மரத்தில் நுங்கு வெட்டிக்கொண்டிருந்தாா்.

News image
Updated On :7 மே 2021, 8:58 pm

DIN

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கள்ளிக்காடு கிராமத்தை சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷ் (28), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல், நண்பா்களுடன் பனை மரத்தில் நுங்கு வெட்டிக்கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென மழை பெய்ததால், சுரேஷ் மரத்தில் இருந்து கீழே இறங்கி, அருகிலிருந்த மரத்தின் கீழே ஒதுங்கியுள்ளாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.