ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குலமங்கலத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்

ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:20 pm

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குலமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை தொடா்பான 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துளசி ஐயா தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் வேலாயுதம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகள் தங்களது குறைகளை கூறினா்.

ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சீனிவாசன், வட்டார வள தணிக்கை அலுவலா் கந்த பழனிவேல், கிராம ஊராட்சி அலுவலா்கள் சிறுமலா் ரோஜா, நந்தினி, ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.