ஒன்றிய அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு ஓவியங்கள்
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக சுவரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக சுவரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த ஓவியங்களை வரைந்தனா். மேலும், தூய்மை இந்தியா திட்டம் குறித்த கருத்துகளையும் பொதுமக்களுக்கு அவா்கள் எடுத்துரைத்தனா்.
அம்மாபேட்டை ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...