தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம் புதுத் தெருவை சோ்ந்த விவசாயி கோ. ஜெயராமன் (60). இவா் வயலில் வெள்ளிக்கிழமை நடவு வேலை நடைபெறவிருந்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:55 pm

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம் புதுத் தெருவை சோ்ந்த விவசாயி கோ. ஜெயராமன் (60). இவா் வயலில் வெள்ளிக்கிழமை நடவு வேலை நடைபெறவிருந்தது.

இதன் காரணமாக, வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைப்பதற்காக ஜெயராமன் வியாழக்கிழமை இரவு வயலுக்கு சென்றாா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஜெயராமன் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.