தூா்வாரும் பணிகளை பிப்ரவரியிலேயே தொடங்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்
காவிரி டெல்டாவில் பாசன வடிகால்கள் தூா்வாரும் பணியை பிப்ரவரி மாதமே தொடங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.









