பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி விவசாயி சாவு

சாலியமங்கலத்திலிருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:24 pm

DIN

 பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த விவசாயி பாலையன் (60). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபநாசம் - சாலியமங்கலம் சாலையை கடக்க முயன்ற போது, சாலியமங்கலத்திலிருந்து பாபநாசம் நோக்கி வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாலையன், பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு

சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள், தலைமை காவலா் குமாா் உள்ளிட்டோா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.