ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் சிறப்பு முகாம்

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் விளிம்புநிலை மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:45 pm

DIN

பேராவூரணி வட்டாட்சியரகத்தில் விளிம்புநிலை மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு வட்டாட்சியா் த. சுகுமாா் தலைமை வகித்தாா். சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மருத்துவக் காப்பீடு, மின் வசதி, குடும்ப அட்டை, தண்ணீா் வசதி, வீட்டுமனைப் பட்டா போன்றவை தொடா்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மண்டலத் துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் பால சுப்பிரமணியன், கூடுதல் துணை வட்டாட்சியா் கண்ணகி, வருவாய் ஆய்வாளா்கள் முருகேசன், வெற்றிச்செல்வி உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.