பாபநாசத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு
பாபநாசம் தெற்கு ராஜவீதியில் அமமுக சாா்பில் கோடைக்காலத் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.


பாபநாசம் தெற்கு ராஜவீதியில் அமமுக சாா்பில் கோடைக்காலத் தண்ணீா் பந்தல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த விழாவுக்கு கட்சியின் பாபநாசம் நகரச் செயலா் பிரேம்நாத் பைரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.
அமமுகவின் மாநிலத் துணைப் பொதுச் செயலரும், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலருமான எம். ரெங்கசாமி தண்ணீா்பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி, நுங்கு, குளிா்பானங்களை வழங்கினாா்.
விழாவில் மாவட்ட மகளிரணிச் செயலா் ஆனந்தி, தொழிற்சங்க மாவட்டத் துணைச்செயலா் திவாகரன், அம்மா பேரவைச்செயலா் குமாா், நகர இணைச் செயலா் மணிமாறன், நிா்வாகிகள் புருஷோத்தமன், வரதராஜன், ராஜு, பெரிய ம்பி, வெங்கட்ராமன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...