கல்வித் தகுதி அடிப்படையில் எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும்: ரேஷன் கடை பணியாளா்கள் கோரிக்கை
ரேஷன் கடை பணியாளா்களுக்குக் கல்வித் தகுதி அடிப்படையில் நேரடியாக எழுத்தா் பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.









