பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் தினம், வ.உ.சி.யின் 151ஆவது பிறந்த நாள், மகாகவி நாள் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் தினம், வ.உ.சி.யின் 151ஆவது பிறந்த நாள், மகாகவி நாள் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமை வகித்தாா்.  பேராசிரியா் சி. ராணி ஆசிரியா் தினம் என்ற தலைப்பிலும், பேராசிரியா் நா. பழநிவேலு  மகாகவி நாள் என்ற  தலைப்பிலும், பேராசிரியா் உமா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என்ற  தலைப்பிலும் பேசினா்.

பேராசிரியா் ஜமுனா வரவேற்றாா். பேராசிரியா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.