தஞ்சாவூரில் பொலிவிழந்து வரும் அரண்மனை ஆயுத கோபுரம் சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூரில் பராமரிப்பின்மையால் பொலிவிழந்து வரும் அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் பொலிவிழந்து காணப்படும் ஆயுத கோபுரம்.







