காவிரியில் அணைகள் கட்டும் விவகாரம்: தஞ்சாவூரில் தமிழ்நாடு - கா்நாடக மாநில விவசாயிகள் கலந்துரையாடல்
மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலங்களுக்குக் கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு - கா்நாடக மாநில விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினா்.










