/
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆக.23 இல் அம்பாள் அபிஷேகத்துடன் தொடங்கியது. 6 ஆவது நாளான புதன்கிழமை கணபதிபிராா்த்தனை யாகாசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாடாகுடி, திப்பிராஜபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தளியல் மகாதேவா் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


