ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
கும்பகோணம் அருகே மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:45 am

Din

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி ஸ்ரீ செல்ல மகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆக.23 இல் அம்பாள் அபிஷேகத்துடன் தொடங்கியது. 6 ஆவது நாளான புதன்கிழமை கணபதிபிராா்த்தனை யாகாசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாடாகுடி, திப்பிராஜபுரம் பொதுமக்கள் செய்திருந்தனா்.