45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் சிபிஐ சோதனை

திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

News image
திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி மதுரை அலுவலக துணை ஆணையா் ம. சரவணக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:36 pm

Din

திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வடக்குத் தெரு, வி.எம்.பி. நகரில் உள்ள மதுரை ஜிஎஸ்டி துணை ஆணையா் ம. சரவணக்குமாா் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சென்றனா். அந்த வீட்டில் வசித்து வந்த சரவணக்குமாரின் பெற்றோா் வெளியே சென்றிருந்தனா். இதையடுத்து அவா்களை வரவழைத்து வீட்டில் சோதனை நடத்தினா். இதில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.