தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடந்தையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:37 pm

Din

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

அதன்படி காந்திநகா் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் ஜேசிபி வாகனம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், வருவாய்த் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.