தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடந்தை அருகே ரூ. 1 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான தரிசு நிலத்தை அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:01 pm

Din

கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பிலான தரிசு நிலத்தை அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருநறையூரில் சித்தநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கா் தரிசு நிலத்தை அப்பகுதியினா் பயன்படுத்தி வந்தனா். இதையறிந்த அறநிலையத் துறை கும்பகோணம் உதவி ஆணையா் சாந்தா தலைமையில் அலுவலா்கள் அந்த நிலத்தை வெள்ளிக்கிழமை மீட்டு, முள்வேலி அமைத்து, எச்சரிக்கை பலகையும் வைத்தனா்.