/
பாபநாசம்: பாபநாசத்தில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என பாபநாசம் மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளா் கே. கருணாகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாபநாசம் துணை மின்நிலையத்தில் ஜூலை 23-இல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பாபநாசம், கபிஸ்தலம்,ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி ,கோவிந்தகுடி, மூழால்வாஞ்சேரி,காருகுடி, சாலபோகம்,கோபுராஜபுரம், திருக்கருகாவூா்,மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்

பாபநாசத்தில் பெண் சிறுத்தை உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

