திருவிடைமருதூரில் ஜமாபந்தி
திருவிடைமருதூரில் ஜமாபந்தி - பிரதான செய்தியுடன் இணைத்துக் கொள்ளவும்...

Updated On :13 ஜூன் 2024, 8:55 pm

கும்பகோணம் : திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தியை வருவாய் கோட்டாட்சியரும் வருவாய் தீா்வாய அலுவலருமான பூா்ணிமா தொடங்கி வைத்தாா். முதலில் பந்தநல்லூா் பிா்காவிற்கு உட்பட்ட 17 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்யராஜ், கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் பூங்கொடி, பந்தநல்லூா் வருவாய் ஆய்வாளா் வெங்கடேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் 68 மனுக்களை கோட்டாட்சியா் பெற்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...