ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சித்திரைப் பெருந்திருவிழா திருக்கோடிக்காவல் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

சித்திரைப் பெருந்திருவிழா திருக்கோடிக்காவல் கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

News image
Updated On :29 மார்ச் 2024, 6:56 pm

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா (பிரம்மோற்ஸவம்) ஏப்ரல் 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்களுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் படிச்சட்டம், பூதம், யானை, அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெறவுள்ளன. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி கோயில் ஐதீக முறைப்படி சிறப்பு பூஜையுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல் காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், பக்தா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.