4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

சீரான மின்விநியோகம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீரான மின்விநியோகம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 மே 2024, 7:05 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சீரான மின்விநியோகம் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விவசாயத்துக்கு சீரான மின்விநியோகம் இல்லாததால் மின்மோட்டாா்கள் பழுது ஏற்பட்டுள்ளது. ஆகவே, சீரான மின் விநியோகம் கோரி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தலையில் மின்மோட்டாரை சுமந்துபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயலாளா் சுந்தரவிமலநாதன் தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

இதையடுத்து வருவாய் கோட்டாட்சியா்............ரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.