ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாபநாசம் அருகே மழை வேண்டி சிறப்பு தொழுகை

பாபநாசம் அருகே மழை வேண்டி சிறப்பு தொழுகை

News image
Updated On :4 மே 2024, 6:01 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் மழை வேண்டி இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா்.

அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான இஸ்லாமியா்கள் சக்கராப்பள்ளி சமூக பூங்கா

பகுதியில், திறந்த வெளியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

அய்யம்பேட்டை அஞ்சுமன் பள்ளிவாசல் நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.