விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

Updated On :26 மே 2024, 6:57 pm

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மெலட்டூா் காவல் சரகம், நெய்தலூா், கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதாம்பாள் (65). விவசாய கூலி தொழிலாளி. இவா் சனிக்கிழமை களை பறிக்க வயலுக்கு சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல்

மிதித்துவிட்டாா். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மெலட்டூா் போலீஸாா், ஜெகதாம்பாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.