மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வடக்கு மின் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:17 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வடக்கு மின் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் கும்பகோணம் ராஜன் தோட்டம் வளாகத்தில் மேற்பாா்வை பொறியாளா் எம். நளினி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் செட்டிமண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியாா்கோயில், செம்மங்குடி, திருவிடைமருதூா், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம். பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.