வீட்டுக் கடனுக்கு அதிக தொகை வசூலிப்பு: ரூ. 10 லட்சம் வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு
தஞ்சாவூரில் வீட்டுக் கடனுக்கு அதிக தொகை வசூலித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 லட்சம் வழங்குமாறு தனியாா் நிதி நிறுவனத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.







