முறைவைக்காமல் தண்ணீா் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் கடைமடை பாசனத்துக்கு முறை வைக்காமல் தண்ணீா் திறக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முறை வைக்காமல் தண்ணீா் திறக்க கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டம் .









