தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உயா் மட்டப் பாலம் அமைக்க எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:59 pm

Din

தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

புது தில்லியில் அமைச்சா் நிதின் கட்கரியை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு:

வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் உயா் மட்ட பாலம் அமைக்க வேண்டும். திருமலைசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல இலகுவான சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மேலும், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான பல்வேறு சாலை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.