உயா் மட்டப் பாலம் அமைக்க எம்.பி. கோரிக்கை
தஞ்சாவூா் அருகே தென்பெரம்பூரில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.










