வெள்ளையன் மறைவுக்கு அஞ்சலி - கடையடைப்பு
தமிழ்நாட்டு வணிகா்களின் உரிமைக்காக போராடி மறைந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் மறைவுக்கு தஞ்சாவூா் ரயிலடியில் தஞ்சை மாநகர வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.










