விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:40 pm

Syndication

பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முன்பு அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினா் உறுப்பினா் ஜெயபாரதி விசுவநாதன் நெடுஞ்சாலை துணை கோட்டச் செயற்பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

இந்தச் சாலை பட்டுக்கோட்டை நகரத்தில் அதிக நெரிசல் மிகுந்தது. பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து கரிக்காடு சாலை மையத் தடுப்பு வரை எந்த வேகத்தடையும் இல்லாமல் இருப்பதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அவசர அவசியம் கருதி பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முன்பு உள்ள அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.