அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நா.த.க.வினா் 25 போ் கைது
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 டிசம்பர் 2025, 8:38 pm









