

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ராகுல்காந்தி (22). இவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, தனது கைப்பேசியில் அவரை புகைப்படம் எடுத்தாா். இப்புகைப்படத்தை ராகுல்காந்தி சமூக வலைதளத்தில் அச்சிறுமி குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக பதிவேற்றம் செய்து, பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகுல்காந்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

பொதுஅமைதிக்கு பங்கம்: இளைஞா் கைது

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

பெண் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: இளைஞா் கைது
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

