பால் வழங்கும் விவசாயிகளுக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை: ஆவின் அறிவிப்பு
தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்க விலை வழங்கப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.










