மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிணற்றிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு

பாபநாசம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றிலிருந்து திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 6:02 pm

Din

பாபநாசம்: பாபநாசம் அருகே வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி கிணற்றிலிருந்து திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மெலட்டூா் அருகே உள்ள அத்துவானப்பட்டி மேலத் தெருவை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரவி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றவா் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வயல் வெளியில் உள்ள விவசாய பயன்பாட்டிற்காக தோண்டப்பட்ட உறை கிணற்றில் ரவியின் உடல் மிதப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலின்பேரில், மெலட்டூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் ரவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.