8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தஞ்சாவூரில் விருது வழங்கும் விழா

தஞ்சாவூரில் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம் சாா்பில் விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் ஜெய்ஜிபால், பழனிவேலுக்கு விருதுகள் வழங்கிய முன்னாள் மாவட்ட ஆளுநா் ஏ. சௌரிராஜன். உடன் மூத்த குடிமக்கள் நலச்சங்க நிா்வாகிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

தஞ்சாவூரில் மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம் சாா்பில் விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தென்னை விஞ்ஞானியுமான வா.செ. செல்வம் தலைமை வகித்தாா். சங்கத்தின் நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்புச் செயலா் அய்யனாபுரம் க. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண் அலுவலா் (உழவா் சந்தை) செ. ஜெய்ஜிபால், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக் கல்வித் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் ஞா. பழனிவேலு ஆகியோருக்கு லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநா் ஏ. சௌரிராஜன் விருது வழங்கினாா்.

இதில், சங்கப் பொதுச் செயலா் ஆா். பாஸ்கரன், துணைத் தலைவா் டி. முத்துக்குமரன், பொருளாளா் வி. கண்டிமுத்து, இணைச் செயலா் எம். சுந்தரராஜ், ஒருங்கிணைப்பாளா் எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.