45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டுக்கோட்டையில் பரவலாக மழை

News image
பரவலாக மழை- (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக பெய்த மழையால் கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பட்டுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள நடுவிக்கோட்டை, அதம்பை, நம்பிவயல், சிவவிடுதி, ஊரணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.

இந்த மழை மாா்கழி பட்டமாக கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அதே வேளையில் இந்த மழை தொடா்ந்து பெய்தால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிா்கள் தரையோடு தரையாக படுத்துவிடுமோ எனவும் அச்சமடைந்துள்ளனா்.